G. Nammalvar
Born
in Elangadu, Thanjavur, India, India
April 06, 1938
Died
December 30, 2013
More books by G. Nammalvar…
“கிராமத்துப் பெண், தலையில் ஒரு தவலை, இடுப்பில் ஒரு குடம், வலது கையில் ஒரு செம்பு... இப்படித் தண்ணீர் சுமந்து கொண்டு போன காட்சி கூட, அவரைக் கவர்ந்தது.”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“வண்டிக்காரன்’ என்று புகழ்பெற்றிருக்கும் பொறியாளர்’ ராமசாமி மேலும் சொல்கிறார்: உடலில் வலுவுள்ளவரை உழைக்கும் காளை மாடுகளுக்கு வேதனை இல்லாமல் இழுத்துச் செல்லப் பொருத்தமான வண்டி செய்து கொடுத்தோமா... லாரியில் ஏற்றிக் கறிக்கடைக்குச் செல்லும் போது சித்ரவதைக்கு ஆளாக்காமல் செய்கிறோமா... இறைச்சிக்காக கொலை செய்யும்போது சித்ரவதை செய்யாது கொலை செய்கிறோமா?”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru