Ramesh Predan

Ramesh Predan’s Followers (3)

member photo
member photo
member photo

Ramesh Predan


Born
in India
October 27, 1964

Website


ரமேஷ் பிரேதன் ஒரு தமிழ் எழுத்தாளர். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். பாண்டிச்சேரி அரசின் ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

Average rating: 3.89 · 53 ratings · 9 reviews · 13 distinct works
இளையராஜா: இசையின் தத்துவமும...

by
3.56 avg rating — 18 ratings — published 1998 — 3 editions
Rate this book
Clear rating
ஐந்தவித்தான்: Iynthavithan

3.42 avg rating — 12 ratings
Rate this book
Clear rating
அவன் பெயர் சொல் [Avan Peyar...

4.40 avg rating — 5 ratings
Rate this book
Clear rating
சொல் என்றொரு சொல்

by
4.67 avg rating — 3 ratings2 editions
Rate this book
Clear rating
உப்பு

by
4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
காந்தியைக் கொன்றது தவறுதான்...

4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
அயோனிகன்: Ayonigan

it was amazing 5.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
சக்கரவாளக் கோட்டம்

by
it was amazing 5.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
Saarayakadai

really liked it 4.00 avg rating — 2 ratings — published 2008
Rate this book
Clear rating
மனநோயர் காப்பகத்தில் பின்கா...

it was amazing 5.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
More books by Ramesh Predan…
Quotes by Ramesh Predan  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“ஒடுக்குதலுக்கு உள்ளாவதையே தனது உயிர்வாழும் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் யுக்தி அறிந்த மொழி உலகில் தமிழ் போல் வேறில்லை. பிணமாக நடிக்கத் தெரிந்தவர் சாவதில்லை. தேவகி நான் உயிரோடு இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறேன்; ஆதலால் எனக்கு மரணமில்லை.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan

“உலகிலேயே தங்கள் தாய்மொழியின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத ஓர் இனமாகத் தமிழர் இருக்கின்றனர்.”
Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan

“சங்ககாலச் சிற்றரசர்கள் தங்களிடம் பிச்சை பெற்ற புலவர்களின் பாடல்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம் பிச்சைக்காரர்களாலானது; சங்ககாலம் முதல் இன்றைய பின்நவீன காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப் பிச்சைக்காரர்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் திட்டமிட்டு நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பரிசில் வாழ்க்கை. இந்தியாவில் தலித்தாகப் பிறப்பதைவிடத் தமிழ்க் கவிஞனாகப் பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போது அவருடைய பத்தினி வாசுகி அம்மையார் ஒரு குவளைவில் நீரும் ஊசியும் அருகே வைப்பாராம். அம்மையார் சோறு பரிமாறும்போது இலைக்கு வெளியே சிந்துவதையும், தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும் வள்ளுவர் ஊசியால் குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச் சாப்பிடுவாராம். வறுமை அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்ன வைத்திருக்கிறது. பாரதியார் சோறு சோறு என எத்தனை இடங்களில் பேய்க்கூச்சல் போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான்: Iynthavithan

Topics Mentioning This Author



Is this you? Let us know. If not, help out and invite Ramesh to Goodreads.