Selventhiran

Selventhiran’s Followers (56)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

Selventhiran


Website

Twitter


Average rating: 4.25 · 1,408 ratings · 254 reviews · 8 distinct worksSimilar authors
வாசிப்பது எப்படி?: vasippat...

4.36 avg rating — 1,000 ratings4 editions
Rate this book
Clear rating
பாலை நிலப் பயணம்: Palai Nil...

3.99 avg rating — 165 ratings2 editions
Rate this book
Clear rating
நகுமோ லேய் பயலே: Nagumo Lei...

3.70 avg rating — 107 ratings — published 2020 — 3 editions
Rate this book
Clear rating
உறைப்புளி : Uraippuli

4.31 avg rating — 78 ratings — published 2020
Rate this book
Clear rating
பெரும்வெற்றுக் காலம்

4.16 avg rating — 38 ratings2 editions
Rate this book
Clear rating
மேடைப் பேச்சின் பொன்விதிகள்...

4.26 avg rating — 19 ratings2 editions
Rate this book
Clear rating
மய்யம்: தேர்ந்தெடுத்த படைப்...

by
really liked it 4.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
How To Read?

by
0.00 avg rating — 0 ratings
Rate this book
Clear rating
More books by Selventhiran…
Quotes by Selventhiran  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

“அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்ட குஜராத் பேரழகிகள் தத்தம் கணவர்களோடு கோட்டையின் படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தனர். இல்லற சாகஸத்தின் வினைப்பயன்கள் எதிரே ராட்சச ரப்பர் பலுன் பொம்மையில் குதித்துக்கொண்டிருந்தன. இடைப் பிரதேசத்தை காண்போரின் கண்ணுக்கு விருந்தாக காற்றோட்டமாக விட்டுவிட்ட ராதைகளின் பெருந்தன்மையையும் உண்ணும் உணவில் சேர்க்கும் வெண்ணை எப்படி உடலாக மாறி உலா வருகிறது எனும் மகத்தான சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்குங்கால், உடன் வந்திருந்த நரன்கள் மோடியின் ஜாதி பற்றிய விவாதத்திற்குள் சென்றிருந்தார்கள்.”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)

“1.​கல் மேல் நடந்த காலம் – சு. தியோடர் பாஸ்கரன் 2.​அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம் 3.​தென்னாப்பிரிக்காவில் காந்தி 4.​Rich Dad Poor Dad – Robert Kiyosaki 5.​The Art of War - Sunzi 6.​Steal Like an Artist - Austin Kleon 7.​என் இளமைக்கால நினைவுகள் - ஓஷோ 8.​புதுமைப்பித்தன் சிறுகதைகள் 9.​ஜெயகாந்தன் சிறுகதைகள் 10.​அசோகமித்திரன் சிறுகதைகள் 11.​ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி, கற்றதும் பெற்றதும் – சுஜாதா 12.​புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் நாவல்கள் 13.​Ogilvy David Advertising Books 14.​இன்றைய காந்தி, சங்கச் சித்திரங்கள், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன் 15.​திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் 16.​சு. தியோடர் பாஸ்கரனின் சூழியல் நூல்கள் 17.​அன்னா கரினீனா, போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் 18.​குற்றமும் தண்டனையும், அசடன் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 19.​The Magic Mountain – Thomas Mann 20.​ரேமண்ட் கார்வர் கதைகள் 21.​ஆண்டன் செகாவ் கதைகள் 22.​என் சரித்திரம் – உ. வே. சாமிநாதய்யர் 23.​The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey 24.​Nudge – Richard Thaler 25.​மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன் 26.​இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு – ராமச்சந்திர குஹா 27.​எமதுள்ளம் சுடர் விடுக – பிரபஞ்சன் 28.​தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன் 29.​ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங் 30.​உருவாகி வரும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன் 31.​சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 32.​ஹோமோடியஸ் - யுவால் நோவா ஹராரி 33.​கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் 34.​அ. முத்துலிங்கம் சிறுகதைகள் & வியத்தலும் இலமே 35.​சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டேர் 36.​வந்தார்கள் வென்றார்கள் – மதன் 37.​குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி 38.​இந்தியப் பயணங்கள் – ஏ. கே. செட்டியார் 39.​காலை எழுந்தவுடன் தவளை – பிரையன் டிரேசி 40.​சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா 41.​கொங்குதேர் வாழ்க்கை – 2 (நவீன தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு) 42.​மோக முள் – தி.ஜானகிராமன் 43.​பொன்னியின் செல்வன் – கல்கி 44.​எட்டுத் திக்கும் மதயானை, கம்பனின் அம்பறாத்தூணி – நாஞ்சில்நாடன் 45.​புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி 46.​சிலப்பதிகாரம் 47.​காவல் கோட்டம் – சு. வெங்கடேசன் 48.​வேலையைக் காதலி – ஆர். கார்த்திகேயன் 49.​அப்பம் வடை தயிர் சாதம் – பாலகுமாரன் 50.​யேசு கதைகள் – பால் ஸக்காரியா நீங்கள் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் உயர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! [1] நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம். மொழிபெயர்ப்பு: செங்கதிர்”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?



Is this you? Let us know. If not, help out and invite Selventhiran to Goodreads.