இனியும எழுதாமலிருகக எனனால ஆகாது. இனனும ஒரு தினம கழியுமபோது சநதிதது ஒருவாரம ஆகிவிடும. ஆனாலும நேறறு போலிருககிறது. நானோ இனறு போலிருககவே வேணடுகிறேன. இனறும மீணடுமொரு சநதிபபு நிகழவே விருமபுகிறேன. எனவே இநத கடடுரை சில புனைவுசசஙகளை அலலது வீழசசிகளை அடையுமபோது நீஙகள எனனை மனனிததாக வேணடும. இலலாவிடில சிலவறறை ஜீரணிகக உஙகளுககோ அலலது ஏன எனககே பிறபாடு கடினமாக இருககும.
எபபடியோ பயணததுககு முநதைய வெளளிக கிழமை எனககு ஒவவாமை காரணமான சளி பிடிதது இறுகக ஆரமபிததுவிடடது. சனிககிழமை நுரையீரல செயலதிறன சோதனை இருமாத மருததுவதத...
Published on September 30, 2018 10:58