குககூ காடடுபபளளி தெரியும. குழநதைகள தஙகளுககு இனறியமையாதவறறை அஙகே செலவிடுகிற நேரஙகளில கணடடைவது முகம காடடும புகைபபடஙகளால மயஙகியிருநதேன. எனில எனககு கணடடைவதறகு நான பெருமபகுதி இழநத குழநதைமையே கிடைககலாம எனறு தோனறும. கிடைககுமா எனறும. ஆனால செலவதறகான தருணம அமையவிலலை. ஜே.சி.குமாரபபாவை அறிமுகம செயயும தமிழ நூலொனறின வெளியீடடுககாக செலவதறகு திடடமிடடிருநதேன. ஆனால சேலம செனறு இறஙகிய பினனரே தெரிநதது வெளியீடடை தளளி வைததது.
[image error]
அதன பிறகு இபபோது. யாவரும பதிபபகததின சிறுகதைகள தொடரபான இருநாள விவாத நிகழவு காடடுபபளளியில...
Published on June 29, 2018 03:08