வங்கத்திலிருந்து 07

[image error]

பேளூர மறறும தகஷினேஷவர ஒரு தினம. அடுதத நாள வெறும சுறறலாக அசனசோல மறறும ஜாரகாணடின தியோகர, நான கிளமபிய ரயில அசனசோலோடு நினறதால அதுவாகவே உருவான திடடம.

பேளூர வளாகம மிகப பெரியது. எபபோதும பெருஙகூடடம அதறகேறற பராமரிபபு. ஒரு காடசிககூடததில ராமகிருஷணர, விவேகானநதர வாழவோடும மிஷனோடும தொடரபுடைய இடஙகளின மாதிரிகள. அவரகள பயனபடுததிய பொருடகள. கோயில. அஙகே துறவிகளை எரிககும வழககம இருககிறது, ஏன எனறு தெரியவிலலை. ராமகிருஷணர, சாரதாதேவி, விவேகானநதர இனனும சில துறவிகளின உடல எரிககபபடட இடஙகளில அவரகளுககான சிறு நினைவாலயஙகள.

[image error]

...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 00:29
No comments have been added yet.