புதிய வலைத்தளம் - அறிவிப்பு

அனைவருக்கும்வணக்கம்.
2009ல்துவங்கப்பட்ட blog (பிளாக் ) வலைத்தளம் இது.Google Blogspot மூலம் பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் எழுதுவதுகுறைந்து போனது.
மொபைலில்பகிரும்படியான நவீன தொழில்நுட்ப வசதிகளோடு இப்போது பல வலைத்தளங்கள் வந்து விட்டன.
அதற்கேற்பblog இன்னும் அப்டேட் செய்யப்படாமல் பழையபடியே இருந்து வருகிறது. எனவே மொபைலில் பகிரும்படி (மொபைல் செயலி) appஐ உருவாக்கி எழுத ஆரம்பித்தேன்.
அதிலும்முக்கியமான வசதிகளைப் பெற முடியவில்லை. தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.
எனவே-
இன்றையதொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, காலத்திற்கேற்ற வகையில் எனது பெயரில் ஒரு புதிய வலைத்தளம்உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிமிடம் வரை 1677835 பார்வையாளர்கள்’தீராத பக்கங்கள்’ வந்து சென்றிருக்கிறார்கள். ஆதரவளித்துக் கொண்டிருக்கும் அன்பும்அக்கறையும் கொண்ட நண்பர்கள் தடங்கள் இங்கே பதிந்து இருக்கின்றன. இந்த வலைத்தளம் இங்கு இப்படியேஇருக்கும். மெல்ல மெல்ல தீராத பக்கங்களின்முக்கிய பக்கங்களை புதிய இணைத்தளத்தில் இணைக்கும்ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதன்இணைய தள முகவரி :
தொடர்ந்துஉங்கள் வருகையையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
கீழ்கண்ட பக்கத்தில் சென்று வலைத்தளத்தில் உங்கள் இமெயிலை தெரிவித்து subscribe செய்யுமாறு அன்புடன்அழைக்கிறேன்.
https://www.mathavaraj.in/contact
எப்போதும்தொடர்பில் இருப்போம்.
தொடர்ந்துபயணிப்போம்!
அன்புடன்
மாதவராஜ்